என் நாற்பது கோடி மக்கள்.....????
மூன்று வேலை முழு நேரம் தின்றும்
எச்சில் ஊரும் வாயில், பசி நேரம் வந்தால்.
மூன்று வேலை முழு வாழ்வும் கொடுத்து
எச்சில்கும் வழி இல்லை, வருமையை தின்றால்.
என் நாற்பது கோடி மக்கள்
பசி தீர்க்கும் நாள் என்றோ.........?????????
அன்று சொல் நீ இந்தியன் என்று.
No comments:
Post a Comment