கவிதைக்களம்
Sunday, February 14, 2010
எது அற்புதம்....!
எது அற்புதம்....!
உலகில் மிக அற்புதமான விஷயம் எல்லாம்
மிக சாதரணமாக கிடைக்கும் .
ஆனால் அதை நாம் மிக அற்பமாக பார்ப்பதால்
அதன் அற்புதத்தை பார்ப்பதில்லை ...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment