கவிதைக்களம்

Sunday, February 14, 2010

எது அற்புதம்....!



எது அற்புதம்....!

உலகில் மிக அற்புதமான விஷயம் எல்லாம்
மிக சாதரணமாக கிடைக்கும் .
ஆனால் அதை நாம் மிக அற்பமாக பார்ப்பதால்
அதன் அற்புதத்தை பார்ப்பதில்லை ...!

No comments: