மீனவனின்
கண்ணீர் .......
கடல் நீரையும்
கடந்துவிடுகிறேன் இறைவா.....!
ஆனால் வறுமையின் ஒருதுளி
கண்ணீரை கடக்கமுடியவில்லையே ........?
Post a Comment
No comments:
Post a Comment