கவிதைக்களம்

Thursday, October 23, 2008

மீனவனின் கண்ணீர் .......


மீனவனின்

கண்ணீர் .......


கடல் நீரையும்

கடந்துவிடுகிறேன் இறைவா.....!

ஆனால் வறுமையின் ஒருதுளி

கண்ணீரை கடக்கமுடியவில்லையே ........?

Tuesday, June 17, 2008

அன்பு

அன்பு


அம்மாவின் அகதில் புன்னகையாக


தோன்றியதால் நீ 'அன்பு' என்று


உயிர் பெற்றாய் ...!